Open App
Login
தமிழ்
Sangamam - Mudhal Murai Killi Parthen Song Lyric -
#Rahman
,
#Srividya
-
#A.R.Rahman
Movie :
#Sangamam
Song Name : Mudhal Murai Killi Parthen
Music :
#A.R.Rahman
Production :
#Pyramid
Director : Suresh Krissna
Starring :
#Rahman
,
#Manivannan
முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்.
முதல் முறை கண்ணில் வேர்த்தேன்.
எந்தன் தாயின், கர்ப்பம் தாண்டி,
மறுமுறை உயிர் கொண்டேன்.
உன்னால், இருமுறை உயிர் கொண்டேன்.
(முதல்முறை…)
முதல் முறை எனக்கு
அழுதிடத் தோன்றும் – ஏன் ?
கண்ணீருண்டு சோகமில்லை,
ஆமாம் மழையுண்டு மேகமில்லை !
கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி,
அன்பே, என் மனசுக்குள் கட்டியதென்ன ?
சலங்கைகள் அணிந்தும்,
சத்தங்களை மறைத்தாய் – பெண்ணே
உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன ?
விதையொன்று உயிர் கொள்ள,
வெப்பக்காற்று ஈரம் வேண்டும்.
காதல் வந்து உயிர் கொள்ள,
காலம் கூட வேண்டும்.
ஒரு விதை உயிர் கொண்டது – ஆனால்
இரு நெஞ்சில் வேர் கொண்டது !
சலங்கையே கொஞ்சம் பேசு,
மௌனமே பாடல் பாடு,
மொழியெல்லாம் ஊமையானால்,
கண்ணீர் உரையாடும் – அதில்
கவிதை அரங்கேறும் !
பாதையும் தூரம்,
நான் ஒரு பாரம்,
என்னை உன் எல்லை வரை,
கொண்டு செல்வாயா ?
உடலுக்குள் இருக்கும் உயிர் ஒரு சுமையா ?
பெண்ணே உன்னை நானும் விட்டுச் செல்வேனா ?
தந்தை தந்த உயிர் தந்தேன்.
தாய் தந்த உடல் தந்தேன்.
உறவுகள் எல்லாம் சேர்த்து,
உன்னிடம் கண்டேன்………
மொத்தத்தையும் நீ கொடுத்தாய் – ஆனால்
முத்தத்துக்கோ நாள் குறித்த்தாய் !
முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்.
முதல் முறை கண்ணில் வேர்த்தேன்.
எந்தன் தாயின், கர்ப்பம் தாண்டி,
மறுமுறை உயிர் கொண்டேன்.
உன்னால், இருமுறை உயிர் கொண்டேன்.
(முதல்முறை…)
முதல் முறை எனக்கு
அழுதிடத் தோன்றும் – ஏன் ?
கண்ணீருண்டு சோகமில்லை,
ஆமாம் மழையுண்டு மேகமில்லை
பாடல் பாடியது : ஸ்ரீனிவாஸ், சுஜாதா
பாடல் வரிகள் : வைரமுத்து
இசை :ஏ. ஆர். ரகுமான்
படம் : சங்கமம்
#முதல்முறை-கிள்ளிப்
#முதல்முறை
#மு
#ம
#Sanagamam
Mudhal Murai Killi Video Song
https://youtu.be/uKY-bdjBT60
Like
Comment
Share
Related Items
தமிழ்
Pon Magane Aarariro Song | Con City | Vijay Yesudas | Arjun Das & Anna Ben Movie : Con City Casts : Arjun Das, Anna Ben Singer: Vijay Yesudas Music Director: Sean Roldan (Raghavendra Raja Ra
Like Reply Share
தமிழ்
Vetri Tamizh Murugan Song | Thamizh Murugan | Sai Abhyankar Song : Vetri Tamizh Murugan Album : Thamizh Murugan Singer: Palakkad Sreeram Music Directors: Sai Abhyankkar Lyricists: #Arivumat
Like Reply Share
தமிழ்
Aathadi Song - R.Madhan Mohan | #Tamil-Songs-Lyrics Casts : Arun, Vanisana, Sneha, Baby S.Disha, Ruban, Venkatesh... Singers: Neha Girish, R.Madhan Mohan Music Director & Lyricist : R.Madh
Like Reply Share
தமிழ்
Hangova Song | DC | Lokesh Kanagaraj | Anirudh Ravichander Song : Hangova Movie : #DC Casts : Lokesh Kanagaraj, Wamiqa Gabbi, #Sanjana Singer & Music Director: Anirudh Ravichander Lyricis
Like Reply Share
தமிழ்
Katta Karupula Song | Kanganam | Yugabharathi Song : Katta Karupula Movie : #Kanganam Singers: #Srinisha Music Director: Selva Kumaar Lyricist: #Yugabharathi Genre: #Love Year : #202
Like Reply Share
© FunRocks.iN 2024™
Light/Dark Mode Toggle
Sangamam - Mudhal Murai Killi Parthen Song Lyric - #Rahman, #Srividya - #A.R.Rahman
Movie : #Sangamam
Song Name : Mudhal Murai Killi Parthen
Music : #A.R.Rahman
Production : #Pyramid
Director : Suresh Krissna
Starring : #Rahman, #Manivannan
முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்.
முதல் முறை கண்ணில் வேர்த்தேன்.
எந்தன் தாயின், கர்ப்பம் தாண்டி,
மறுமுறை உயிர் கொண்டேன்.
உன்னால், இருமுறை உயிர் கொண்டேன்.
(முதல்முறை…)
முதல் முறை எனக்கு
அழுதிடத் தோன்றும் – ஏன் ?
கண்ணீருண்டு சோகமில்லை,
ஆமாம் மழையுண்டு மேகமில்லை !
கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி,
அன்பே, என் மனசுக்குள் கட்டியதென்ன ?
சலங்கைகள் அணிந்தும்,
சத்தங்களை மறைத்தாய் – பெண்ணே
உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன ?
விதையொன்று உயிர் கொள்ள,
வெப்பக்காற்று ஈரம் வேண்டும்.
காதல் வந்து உயிர் கொள்ள,
காலம் கூட வேண்டும்.
ஒரு விதை உயிர் கொண்டது – ஆனால்
இரு நெஞ்சில் வேர் கொண்டது !
சலங்கையே கொஞ்சம் பேசு,
மௌனமே பாடல் பாடு,
மொழியெல்லாம் ஊமையானால்,
கண்ணீர் உரையாடும் – அதில்
கவிதை அரங்கேறும் !
பாதையும் தூரம்,
நான் ஒரு பாரம்,
என்னை உன் எல்லை வரை,
கொண்டு செல்வாயா ?
உடலுக்குள் இருக்கும் உயிர் ஒரு சுமையா ?
பெண்ணே உன்னை நானும் விட்டுச் செல்வேனா ?
தந்தை தந்த உயிர் தந்தேன்.
தாய் தந்த உடல் தந்தேன்.
உறவுகள் எல்லாம் சேர்த்து,
உன்னிடம் கண்டேன்………
மொத்தத்தையும் நீ கொடுத்தாய் – ஆனால்
முத்தத்துக்கோ நாள் குறித்த்தாய் !
முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்.
முதல் முறை கண்ணில் வேர்த்தேன்.
எந்தன் தாயின், கர்ப்பம் தாண்டி,
மறுமுறை உயிர் கொண்டேன்.
உன்னால், இருமுறை உயிர் கொண்டேன்.
(முதல்முறை…)
முதல் முறை எனக்கு
அழுதிடத் தோன்றும் – ஏன் ?
கண்ணீருண்டு சோகமில்லை,
ஆமாம் மழையுண்டு மேகமில்லை
பாடல் பாடியது : ஸ்ரீனிவாஸ், சுஜாதா
பாடல் வரிகள் : வைரமுத்து
இசை :ஏ. ஆர். ரகுமான்
படம் : சங்கமம்
#முதல்முறை-கிள்ளிப் #முதல்முறை #மு #ம #Sanagamam
Mudhal Murai Killi Video Song
https://youtu.be/uKY-bdjBT60